Sunday, December 1, 2013

மண்னின் குரல்: டிசம்பர் 2013 - ஈரோடு ஸ்ரீ கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஆலயம்

வணக்கம்.

மண்னின் குரல் வெளியீடாக இன்று ஒரு விழியப் பதிவு வெளிவருகின்றது.

ஈரோடு ஸ்ரீ கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஆலயம்


10ம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முந்தையதாகக் கருதப்படும் ஒரு பெருமாள் கோயில் இது. கோயில் முழுக்க கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. விஷ்ணு பெருமாளின் தசாவதாரத்தையும் விளக்கும் சிற்பங்கள் தூண்களில் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன இக்கோயிலில்.

இந்தப் பதிவினை நான் செய்ய மிக உறுதுனையாக இருந்தவர் திருமதி.பவளசங்கரியும் அவர் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களும் இவர்களுக்கு இவ்வேளையில் என் நன்றி.


யூடியூபில் இதே பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=NoSba5bmSME&feature=youtu.be

12 நிமிட விழியம் இது. இதனைப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: