Tuesday, January 21, 2014

தைப்பூசம்: பத்து மலை (பகுதி3)


பத்துமலை என்பது இயற்கையின் அதிசயம். ஊழிக்காலத்தில் கொப்பளித்து எழும் தீப்பிழம்பிலிருந்து வெடித்த சிறு குமிழி பத்துமலையாக வடிவெடுத்துள்ளது. இவ்வெடிப்பின் ஒரு வாயில் மண்ணையும், மற்றொன்று விண்ணையும் இணைக்கும் விதமாக அமைந்திருப்பதால் புழுக்கமின்றி காற்று இயற்கையாகப் பாய்ந்து முருகன் ஆலயத்தைக் குளிர்விக்கிறது. அறுபடை வீடுகள் மட்டுமின்றி முருகன் இவ்வகையில் மிக அழகான குன்றுகளாகப் பார்த்து இருக்கிறான்.

முருகன் சந்நிதி செல்ல, சொடுக்குக!

0 comments: